ஒவ்வொரு மழைக்காலமும் மனதில் சிறு சலனங்களை ஏற்படுத்தாமல் போவதில்லை எல்லோர் வாழ்விலும்...அதற்கு நானும் விதிவிலக்கல்ல..
மழைக்காலம் மட்டுமில்லை.. எல்லா பருவ காலங்களும் எதையாவது நம் நினைவில் விதைகளையாவது,களைகளையாவது விட்டுப் போகும்..
அப்படி விட்டுப் போன சில விஷயங்கள் நம்மை மாற்றத்திற்கு உள்ளாக்கும்... தமிழகத்தின் குக்கிராமத்தில் தூவப்பட்ட நான் இப்போது வேரோடி இருக்கும் நிலை பற்றி பகிரவே விரும்புகிறேன்..தொடரும் என் பயணம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக